எங்களது மீன் பண்ணையை நாங்கள் முதலில் ஆரம்பித்தோம் அப்போது மீன்கள் மட்டும் வளர்த்து வந்தோம் பிறகு 2007ல் இருந்து மீன் குஞ்சுகள் வளர்க்க ஆரம்பித்தோம்
தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் இருந்தும் மீன் குஞ்சுகள் வாங்க ஆரம்பித்தனர் எங்களிடம் உள்ள அனைத்து வகையான மீன் குஞ்சுகளும் தரமானதாக இருக்கும்
மீன்களை விட மீன் குஞ்சுகளை மிக கவனமுடன் பராமரிக்க வேண்டும் நாங்கள் எங்கள் குளங்களில் உள்ள மீன் குஞ்சுகளுக்கு தரமான உணவுகளை அளித்து வருகிறோம் அதனால் எங்களிடம் உள்ள மீன் குஞ்சுகள் தரமாக உள்ளது